Mission Shakti

தமிழ் நாடு அரசு போக்குவரத்தில் மொக்கானிக்காக வேலை பார்த்தேன் .போக்குவரத்திற்க்காக மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ளேன் . அந்த நேரத்தில் 10,000 மீட்டர் ஓட்ட பந்தயத்திற்க்காக ஒவ்வொரு நாளும் 15,000 (15KM) பயற்ச்சி எடுப்பேன் அவ்வாறு செய்த பிறகும் மாநில அளவில் என்னால் நான்காவது தான் வரமுடிந்தது அப்பொழுதே முடிவு செய்தேன் மணிதன் உடல் ஆற்றலால் ஒன்றும் செய்ய முடியாது அறிவாற்றலால் எதையும் செய்யலாம் என்பதை .அதன்பிறகு வளைகுட நாட்டில் பணிபரிந்துள்ளேன் அங்கு ஒரு நாள் பிற்பகல் 1.30 மணி யளவில் திடிரென அரசு ஒரு செய்தியை வெளியிட்டது அதில் நான் இருந்த ஊரில் உள்ள எல்லோரும் 24 மணி நேரத்திற்க்குள் ஊரை காலி செய்துவிட்டு தெற்க்கு பகுதியை பார்த்து 300 கி மி தாண்டி சென்று விட வேண்டும் என்று அறிவித்தது . அறிவித்த சில நிமிடங்களில் ஒரு குண்டு வெடித்த சத்தம் கேட்டது திறந்து கிடந்த கதவு ,ஜன்னல்கள் முடின. மூடியிருந்த கதவுகள் ,ஜன்னல்கள் திறக்க வில்லை வேகமான காற்று தள்ளியது போல இருந்தது .சத்தம் இல்லாமல் கருப்பு கலரில் ஒரு போர் விமானம் சென்று கொண்டிருந்தது .என்னோடு வேலை பார்த்தவர்கள் வேறு இடங்களுக்கு சென்று விட்டார்கள் .அதற்க்கும் சுமார் ஐந்து மாத்த்திற்க்கு முன்பு எனக்கு 13,800 Volt மின்சார விபத்து ஏற்பட்டிருந்ததால் என்னால் சரியாக நடக்க முடியாது ஆகவே நான் செல்ல வில்லை .

24 மணி நேரம் முடிந்த பிறகு மழை பொழிந்தது போல இடைவிடாமல் குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டது இடை இடையே பெரிய சத்தமும் கேட்கும் 1000க்கு மேற்பட்ட ராணுவ வாகனங்கள். முதலில் நான்கு போர்விமானங்கள் வந்து வட்டமிடும் பிறகு நான்கு பிறகு நான்கு 12 போர் விமானங்கள் சேர்ந்து செல்லும் .இவ்வாறு ஒரு மணி நேரத்திற்க்கு ஒரு முறை நடக்கும் . காலை முதல் மாலை வரை மேற்க்கும் ,கிழக்குமாக பல முறை சென்று கொண்டிருந்த பெரிய விமானத்தின் பக்கவாட்டில் பறந்து கொண்டிருந்த நிலையில் ஓஸ் வழியாக போர் விமானங்கள் பெட்ரோல் நிரப்பிவிட்டு மீண்டும் செல்லும் .ஆயுதங்கள் பொறுத்த பட்ட நிலையில் போர் விமானங்கள் தாழ்ந்த நிலையிலும் பல முறை செல்லும் . போர்வீரர்கள் பெரிய தோற்றத்தில் இருந்தார்கள் ,ஆனால் அவர்களுடைய முகம் பதற்றமான நிலையில் இருந்தது .சில பெண் போர்வீரர்கள் மீசையும் வைத்திருந்தார்கள் . ஒரு இராணுவ ஜீப் வாகனத்தில் 3 இராணுவ வீரர்கள் மட்டுமே செல்வார்கள் ஒருவர் Draiver ஒருவர் wire less ஒருவர் ஜீப்பில் நடுபகுதியில் உள்ளே மேலே Machine Gun ல் ready position ல் நிற்பார். 75 tons பாரத்தை வைத்து கொண்டு 120கிமி வேகத்தில் செல்லக்கூடிய Trucker ஒரு Missile ஐ வைத்து கொண்டு இழுக்க முடியாமல் மெதுவாக சென்றது . மேடான இடங்களில் பீரங்கி கள் நிறுத்த பட்டிருந்தன . பெரிய அளவிலான ரேடர் அதனுடன் சேர்ந்த நிலையில் ஏவுகனைகளும் பொருத்த பட்டிருந்தது எல்லாமே அந்த இடத்தின் மண்ணின் கலரில் இருந்தது .சரியாக பார்ர்த்தால் தான் இரணுவம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம் .

ஒருநாள் மதியம் 11.30 மணியளவில் பெரிய குண்டு வெடித்தது போல சத்தம் கேட்டது மின் கம்பங்களுக்கிடையிலான் ஒயர்கள் நண்றாக ஆடியது நான் கடையின் வெளியே வந்து பார்த்தேன் தெற்க்கே சுமார் ஐந்து கிமி க்கு அங்கே கரும் புகை மேல் நோக்கி பெரிதளவு சென்று கொண்டிருந்தது .அடுத்து கிழக்கே இரண்டு கிமி தொலைவில் பாலைவனத்தில் ஒரு குண்டு விழுந்து மண் மேலே சென்று கொண்டிருந்தது அதுவும் பெரிய சத்தமாக இருந்தது மேகங்கள் எல்லாம் மண்ணாக்க மாறின. அடுத்து நான் நின்ற இடத்திற்க்கு மேலே வடக்கே மிக பெரிய சத்தம் கேட்டது என்னுடைய கை,கால்கள் எல்லாம் கிடுகிடு என ஆடின காலை பிடித்தேன் மொத்த உடலும் ஆடியது உயிரினங்களால் யூகிக்க முடியாத அளவிற்க்கு பெரிய சத்தம் அப்பொழுது எனக்கு வயது 29 சுமார் ஒரு கிமி க்கு மேலே உயரத்தில் புகையாக இருந்தது .உடனே Room க்கு ஓடி சென்று Mask ஐ போட்டு கொண்டேன் அந்த Mask கெமிக்கல் தன்மை வாய்ந்த குண்டுகள் விழுந்தால் ஒரு மணி நேரம்வரை அதை பயன்படுத்தலாம் அதற்க்குள் வேறு இடம் சென்றுவிட வேண்டும் . உடனே அங்கு 12க்கு மேற்பட்ட போர் விமானங்களும் 25 க்கு மேற்பட்ட இராணுவ Helicopter களும் வந்தன . சுமார் அரை மணி நேரத்திற்க்கு பிறகு மேலும் ஒரு குண்டு விழுந்த பெரிய சத்தம் மேற்க்கு பக்கம் கேட்டது .War நடந்து கொண்டிருக்க்கும் போதே நான் பார்த்தவைகளை வாய்ப்பு கிடைத்தால் நமது நாட்டிற்க்கு செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.

நான் அடுத்த Room ன் முன்பு என்னுடைய Shoes களை கழற்றி வைபேன் .(அங்கு ஆள் கிடையாது) போர் நடப்பதை News ல் பார்பபேன் . என்னுடைய தந்தை நமது நாட்டு இராணுவத்தில் பணிபுரிந்து War Duty யும் பார்த்துள்ளார்கள் ஆகவே நான் பார்த்தவற்றை நமது நாட்டு இரணுவத்திற்க்க்கு செய்து கொடுக்க வேண்டும் என அங்கு வைத்தே நினைத்தேன் மேலும் பல உலக அளவில் புதிதாக கண்டுபிடித்தவைகளை அங்குள்ள TV நிகழ்ச்சிகளில் பார்க்கலாம் .அந்த நாட்டில் கால் வைத்த உடன் மனக்கும் தன்மை உள்ள பூமி என்பதை அறிந்து கொள்ளலாம் .காமொடிக்கும் கூட பொய்யான வார்த்தைகளை பயன்படுத்த மாட்டார்கள் அப்படிபட்ட மக்கள் வாழும் பூமி ,தரை மட்டத்திற்க்கு கீழே தங்க மலையை கொண்ட பூமி, அந்த காலத்தில் சில நாட்கள் மட்டும் வேறு நாட்டில் உள்ளவர்களால் சில மாற்றங்கள் பார்க்க முடிந்தது . எங்கள் அப்பா ,அம்மா அவர்களுடைய திருமன Photo வில் அப்பா உலக மாவீரன் கிட்லரின் மீசை வைத்துள்ளார்கள் Mission Shakti உலகளவிலான கண்டுபிடிப்பாகும் .என்னுடைய 3 வயதில் அப்பா காலமானலும் அவர்களுடைய முயற்ச்சி தாக்கம் என்று சொல்லலாம் ஆகவே பெற்றோர்கள் உயிரோடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களை வெறுக்காதீர்கள் .உலகில் பொற்றோர்களை தவிர எல்லாவிதமான உறவினர்களும் கிடைப்பார்கள் நல்லவர்களை நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் .என்னுடைய அம்மாவிற்க்கு வயதாகி விட்டதால் மீண்டும் நான் வெளிநாடு செல்ல வில்லை

என்னுடைய தந்தை இராணுவத்தில் பணிபுரிந்து விட்டு பிறகு கல்வி துறையில் பணிபுரியும் போது என்னுடைய 3 வயதில் காலமாகிவிட்டார்கள் அவர்களுக்கான வேலை எனக்கு தமிழ்நாடு அரசு கல்வி துறையில் கிடைத்தது அப்பொழுது நான் ஏற்கொனவே செய்ய நினைத்தவைகளையும் நான் பார்த்தவைகளையும் என்னுடைய சிந்தனைகளையும் சேர்த்து நாட்டிற்க்கு பயன்படும் வகையில் செய்தேன் .

ஆராய்ச்சிக்கு பலவிதமான செய்முறைகளை தெரிந்திருக்க வேண்டும் .தன்னிச்சையாக முடிவெடுக்கும் ஆற்றல் வேண்டும் .புதிய கேள்விகளுக்கான. விடைதான் புதிய கண்டுபிடிப்புகள். நான் 14 க்கு மேற்பட்ட வித்தியாச மான தொழில்கள் செய்துள்ளேன் என்னுடைய ஒன்பதாம் வகுப்பு படிப்பில் சில வருட இடைவெளி ஏற்பட்டது என்னுடைய தாயாரின் சொந்த ஊர் தருவைகுளம் ,தூத்துகுடி 40 வருடங்களுக்கு முன்பே அந்த ஊரில் உள்வர்களிடம் 95க்கு மேற்பட்ட boat கள் (விளாஞ்சி) இருந்து .அனைத்து Boat களும் இரவு நேரத்தில் வானத்தில் உள்ள Starகளையும் பகல் நேரத்தில் சூரிய வெளிசத்தையும் அடையாளங்களாக அடிபடையாக வைத்து செயல்படும் என்னென்றால் முற்றிலுமாக கரை தெரியாது எங்கள் மாமாவிற்க்கு சொந்த மான Boat இருந்தது அதில் நான் வேலைக்கு சென்றேன் கடல் தொழில் மிகவும் ஆபத்தானது கடல் தொழில் செய்பவர்களின் உயிர் ஒரு நூலில் தொங்கிய நிலையில் உள்ளதிற்க்கு சமமானது. உள்ளே சென்று விட்டு வந்தால்தான் பார்க்க முடியும் அந்த அளவுக்கு ஆபத்தானது .வெளியே இருந்து கடலை பார்க்கும் போது சமமாக தெரியும் உள்ளே சென்றால் அலைகள் பெருமளவில் உயரமாக இருக்கும் சில நேரங்களில் முன்னே செல்லும் Boat பின்னே வரும் Boat உள்ளவர்கள் பார்க்க முடியாது அந்த அளவிற்க்கு அலைகள் சுமார் 7 மீட்டருக்கு மேல் உயரமாக இருக்கும் தொடர்ந்து இந்த நிலை இருப்பதால் எல்லோருடைய உடம்பிற்க்கும் ஒத்து போகாது கரையில் வந்து கால் வைத்த உடன் இது தான் மோட்சம் என்பது மனதிற்க்கு தெரியும் . என்னுடைய ஆரட்ச்சிக்கு இதில் கிடைத்த அனுபவங்களையும் எடுத்து கொண்டேன்.

ஒருமுறை பகல்கடலுக்கு சென்றோம் காலை 3மணிக்கு மன்டபம் என்ற ஊரில் இருந்து 6மணிவரை Boat வேகமாக கடலின் உள்ளே செல்லும் அதன் பிறகு வேண்டிய திசையில் திருப்பி விட்டு அதே திசையில் வலையை இழுத்து செல்லும் சுமார் கரையிலிருந்து 50 Km துரத்தில் சுமார் 150 மீட்டர் ஆழம் உள்ள இடத்தில் இந்த தொழில் நடக்கும் . ஒரு நாள் காலை 9 மணியளவில் ஒன்றரை சதுர மீட்டர் அளவில் 100 க்கு மேற்பட்ட paper போல வெள்ளை யாக கடலின் மேல் பகுதியில் கிடந்தது கண்ணிற்க்கு எட்டும் துரத்தில் நான்கு பக்கமும் எந்த Boat ம் இல்லை எப்படி இந்த paper இங்கு வந்தது என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது உடனே என்னுடன் வேலை பார்த்த வரிடம் கேட்டேன் அவர் அதை சரியாக பார் என்றார், பார்த்தால் அனைத்தும் திருக்கை என்ற மீன்கள். சூரிய வெளிச்சத்திற்க்காக கீழ்பகுதி மேலாக கிடந்துள்ளது .சில நேரங்களில் இதை போல வெள்ளை புள்ளி போட்ட கருப்பு நிற பெரிய சுராமீன்களை 100 க்கு மேற்பட்டவைகளை இரண்டு பக்கமும் பார்த்தேன் .சுமார் 12 அடிக்கு மேல் நீளமும் மேல்பகுதி யில்உள்ள சிறகு மட்டும் ஒரு மீட்டருக்கு மேல் உயரமாக இருந்தது ஒரே நேரத்தில் 100க்கு மேற்பட்ட .சிறகு மட்டும் தான் முதலில் தெரியும் .ஒரு முறை இரவு 12.30 மணியளவில் Boat Engine கோளாறு ஏற்பட்டது நங்கூரத்தை பயன்படுத்த முடியாது மிகவும் ஆழமான கடல் பகுதியாக இருந்தது காற்று தள்ளும் திசையை பார்த்து Boat சென்று கொண்டிருந்தது காலையில் 6 மணியளவில் ஒரு கடல் காக்கா பறந்து வந்தது அதன் சத்தம் தெளிவாக இல்லை சரியா இல்லை ஆகவே அதை அடையாளமாக வைத்து என்னுடன் வேலை பார்த்தவர் நாம் கரையிலிருந்து ரொம்பவும் தூரத்தில் உள்ளோம் என்றார் . வெகு துரத்தில் ஒரு Boat ன் கொடி கம்பம் லேசாக தெரிந்ததும் உடனே என்னுடன் வேலை பார்த்தவர் Draiver Room ன் மேலே ஏறி நின்று வெள்ளை வேஸ்டியை கொடி போல காட்டினார் உடனே எங்களை பார்த்து அது வந்தது மாலை நேரத்தில் வந்த அந்த boat ன் உதவியுடன் இரவு நேரத்தில் கரை வந்தோம்.

கடலின் மேல் பகுதி உள்ளே இழுக்கும் தன்மையையும் ,கீழ் பகுதி வெளியே தள்ளும் தன்மையையும் கொண்டது .(அடர்த்தியின் காரனமாக )கடல் அலையின் அமைப்பின் காரணமாக முன் பகுதியால் மிதக்கும் பொருள் vertical ஆக மேலே தூக்க படும் அடுத்த பகுதி பின் பகுதி நீளமாக சரிந்திருப்பதால் மிதக்கும் பொருள் அதில் வழுக்கி உள்ளே தள்ளபடும் .சுமார் 5 அடி உயரத்தில் அலை உயர்ந்தும் தாழும் பகுதிகளில் மிதக்கும் பொருள் ஒரு மணி நேரத்திற்க்குள் 75 மீட்டர் தூரம் வரை கடலின் உள்ளே சென்றுவிடும்.

1999 ஆம்ஆண்டு ஒரிசாவில் பெரிதளவு புயலின் காரணமாக அங்கு பெரிதளவு இழப்புகள் ஏற்பட்டது .அதற்க்காக புயலின் மைய பகுதிக்கு சென்று மேகங்களை குளிரசெய்து தட்ப வேப்ப நிலையை மாற்றி ஆபத்து இல்லாமல் மழையை பெறலாம் என்ற என்னுடைய கண்டுபிடிப்பை முன்னால் ஐனாதிபதி கே.ஆர் நாராயணன் அவர்களுக்கு அனுப்பி கொடுத்தேன் அதில் 37 வித்தியாச மான தொழில் நுட்பங்கள் உண்டு .

வானவியல் ஆரட்ச்சியல் . “Eleven planets are separated from the Sun” The discovery was made from the facts found so far in the space exploration of America and Europe. My Invention is the first one in the World. It is worth several trillions dollars. Space survey in https://xavierraja.com/telescope.php Space ஆராட்ச்சியில் உலகளவில் முதன்மை நாடாக நமது நாட்டை உயர்த்தியுள்ளேன் . இதன் பயனாக Space ஆராய்ச்சியில் பெரிதளவில் மத்திய அரசுக்கு பணமும் ,நேரமும் ஆதயம் ஏற்பட்டுள்ளது . சூரியனில் இருந்து 11 கோள்கள் பிரிந்துள்ளன அதில் இரண்டு கோள்கள் வியாழன் கோள் செவ்வாய் கோள் இந்த இரண்டுக்கும் இடை பட்ட பகுதியில் இரண்டு கோள்கள் சூரியனில் இருந்து பிரிந்து சிதைந்து உள்ளது ஒன்று பால்வெளி (Milky way) இதை தென்துருவ பகுதிகளில் இருந்து பார்க்கலாம் அடுத்த கோள் நாம் நேரில் பார்க்கும் நட்ச்சத்திரங்கள் ஆகும் கோள்களின் வேக வித்தியாசங்களை வைத்து இதை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது வியாழன் கோளுக்கு பிறகு செவ்வாய் கோளில் மூன்றாவது கோளுக்குள்ள வேகம் உள்ளது இதை ஆதாரமாக வைத்து கண்டுபிடிக்க பட்டுள்ளது இதன் பயனாக தற்போதைய உள்ள உலகளவில் , Space ஆராட்ச்சியில் நாம் 50 வருடங்கள் Forward ஆகியுள்ளோம்.

இயற்க்கைக்கும் ,ஆன்மீகத்திற்க்கும் எந்த தொடர்பும் கிடையாது என்பதற்க்கு இது ஒரு முக்கியமான ஆதாரம் ஆகும். எல்லா ஆன்மீக கதைகளும் இயற்கையோடு. சேர்த்துத்தான் எழுதப்பட்டுள்ளன இதன் பயனாக மக்களிடம் உள்ள மூட நம்பிக்கைகள் , வன்முறைகள் , தீவிரவாத செயல்கள் ,மனிதர்களிடையே வித்தியாசமான பார்வைகள் அகலும்.. மணிதன் மணிதனாக வாழ்வதற்க்கு ஆன்மீகம் தேவை .ஆனால் ஆன்மீகங்கள் போலியானவை என்பதை இந்த கண்டுபிடிப்பு உறுதி படுத்துகிறது . ஆகவே ஆன்மீகத்திற்க்காக அதிக அளவு நேரத்தையும் பணத்தையும் செலவு செய்வதை குறைக்க வேண்டும் . வேறு மதங்களை சார்ந்த மணிதர்களை வெறுக்கும் தன்மையை முற்றிலுமாக மாற்ற வேண்டும் .

என்னுடைய 5 வது Patent கண்டுபிடிப்பு Frequency Trace Mover இதை தயாரித்து Mission Shakti என்ற பெயரில் DRDO செயல்படுத்தி உள்ளார்கள் 142 கோடி மக்கள்தொகையை கொண்ட நம் நாட்டை வல்லரசாக மாற்றியவன் நான் , 142 கோடி மக்களையும் உள்நாட்டிலும் , வெளிநாட்டிற்க்கு சென்றவர்களையும் நிமிர்ந்து நடக்க வைத்தவன் நான்.

என்னுடைய Invention Mission Shaktiன் பெரியளவிலான Photo,New Delhi,DRDO தலைமை அலுவலகத்தில் உள்ளது.http://xavierraja.com/75thIndependenceDay.php இந்த தொடர்பில் அதை பார்க்கலாம் , Photo வை இத்துடன் இணைத்துள்ளேன் ,

வெளிநாட்டில் வேலைபார்க்கும் போது அங்குள்ள Tv Chanel லில் வாரத்திற்க்கு ஒரு முறை உலகளவில் புதியதாக கண்டுபிடித்தவைகளை பற்றி வெளியிடும் போது அந்த நிகழ்ச்சியை நான் பார்பேன் 1985 ல் கார்பன் போல கருப்பாக ஒரு சிறிய piece வைத்து கொண்டு இதில் ஒரு Book ல் உள்ள Matter களை பதிவு செய்யலாம் என்று chip ஐ பற்றி 1985 ல் சொன்னர்கள் ஆச்சரியமாக இருந்தது அந்த நேரத்தில் நமது நாட்டில் Computer கிடையாது என்று சொல்லலாம் ஆகவே அது ஆச்சிரிய படும் அளவில் இருந்தது . அடுத்து ஒருநாள் ஒரு வல்லரசின் Mission ஐ (Mission Shakti ஐ போன்ற ) பற்றி சொன்னார்கள் சொல்வதற்க்கு முன்பும் பின்பும் பல முறை very, very danger Mission என்றார்கள் Danger க்கு இதில் என்ன உள்ளது என்பதை பற்றி பல நாட்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் யோசிப்பேன் அதன் வீடியோவில் பெரிய Globe போன்ற செயர்க்கை கோளில் நான்கு ஏரியல் இருந்தது அது ஆகாயத்தில் வேகமாக சென்று கொண்டிருந்தது அதே நேரத்தில் தூரத்தில் இருந்து குறுக்கே ஒரு செயற்கை கோள் சென்றது உடனே இதில் இருந்து ஒரு சிறிய ஏவுகணை அதை பார்த்து சென்று அதை உடைத்து எரித்து விட்டது . இதனால் தொலை தொடர்புகள் துண்டிக்கபடும் என்று சொன்னார்

இதில் என்ன Danger உள்ளது என்பதை பற்றி பல நாட்கள் யோசித்தேன் ,அந்த நேரத்தில் 1985 ல் நமது நாட்டில் அடுத்த தாலுகாவில் உள்ளவர்களிடம் தொலை பேசியில் பேசுவதற்க்கு Land line கூட சரியாக கிடைக்காது ஆகவே எனக்கு very, very Danger என்ற வார்த்தையை சரியாக புரிவதற்க்கு பல மாதங்கள் ஆகியது. (அந்த நேரத்தில் வல்லரசு நாடுகள் தொலை தொடர்பை நவீன முறையில் செயற்க்கை கோள்கள் வழியாக பயன்படுத்துவதில் முன்னேற்றம் கன்டுள்ளார்கள் ஆகவே அங்கு அது துண்டிக்க பட்டால் அவர்களுக்கு அது very, very Danger) அடுத்து வேறு ஒரு நாள் Tv நிகழ்ச்சியில் வேறு ஒரு வல்லரசின் Mission ஐ TV யில் பார்த்தேன் அதில் ஒரு NAVY கப்பலில் இருந்து ஒரு ஏவுகனை சுமார் 50 டிகிரி சரிவாக வேகமாக மேலே புகையுடன் சென்றது அது சென்ற பிறகு ஒரு சிறிய விமானம் அதற்க்கு கீழே குறுக்கே சென்றது மேலே சென்ற ஏவுகனை அதே வேகத்தில் மேலும் மேலே எழும்பி vertical வட்ட பாதையில் சுற்றி வட்ட பாதையில் திரும்பி கீழே வந்து அந்த விமானத்தின் பின்னே சென்று விமானத்தை தாக்கி அழித்தது . நன்றாக சிந்தித்து பார்த்ததில் இரண்டு வல்லரசு நாடுகள் இதை செய்துள்ளது இதில் முதலில் உள்ள நாட்டின் Mission Space to Space ஆகவும் இரண்டாவது நாட்டின் Mission Surface to Space ஆகவும் வேலை செய்துள்ளது இரண்டு Mission களும் ஒரே செயலை தான் செய்துள்ளது என்பதை கண்டுபிடித்தேன் .Mission Shakti யும் இவற்றை போல Automatic ஆக செயல்படும் ஆற்றல் பெற்றது. தற்பொழுது Surface to Space ல் செயல்படுத்த பட்டுள்ளது. பொதுவாக கண்டுபிடிப்புகளை கல்வி,அறிவியியல் சார்ந்த பொதுக்கூட்டங்களில் வெளியிட்டால் அவ்கு பல கேள்விகள் கொட்கபடும் இதனால் மேலும் அதில் புதிய சிந்தனைகள் கிடைக்கும் .

1985 முதல் 19 ஆண்டுகளுக்கும் மேலாக இதை ஆராய்ச்சி செய்துள்ளேன் , அதன் பிறகு 2003 ல் patent Registered செய்து 2006 ஆம் ஆண்டில் Patent பெற்ற என்னுடைய இந்த கண்டுபிடிப்பை நான் பிரதமர் அலுவலகம் வழியாக இராணுவத்திற்க்கு கொடுத்தேன் . மேலும் and received acknowledge in Prime Minister's Office . இது எனது 5 வது Defence கண்டுபிடிப்பு, 2007 ஜனவரி இல், இராணுவ ஆராய்ச்சி மையத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் அங்கு சென்று கண்டுபிடிப்பை உருவாக்கி செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை விளக்கினேன். submitting time one of the Military scientist told me, "You draw a line and we turn it into a road" என்று சொன்னார் . And I recevied a Travel Allowance in Defence .

Mission Shakti is electronics automated mission. பூமியின் தரை மட்டத்தில் இருந்து பூமியின் காந்தப்புலம், புவியீர்ப்பு சக்தி இருக்கும் உயரம் வரை இரண்டுக்கும் உட்பட்டு இது செயல்படும் . இதைச் செயல்படுத்த தயாராக இருப்பதாக 2011 ல் இராணுவம் அறிவித்தது. 2019 ஆம் ஆண்டில் 11,538 கோடி ரூபாய் செலவில் இராணுவம் இதை செய்து முடித்தது.ஒரு நாட்டின் மீது போர் செய்து அதில் கிடைக்கும் வெற்றியை விடவும் உயர்ந்த ஆற்றலாக உலகளவில் கிடைத்த ஒரு கொளரமான பெரிய வெற்றி ஆகும். 75 ஆண்டுகளுக்கு முன்பு நமக்கு சுதந்திரதை தந்த அந்த நாட்டின் தற்போதைய ஆற்றலை விடவும் நம்நாடு இராணுவ ஆற்றலில்,கல்வியில் மேலான வெற்றியை பெற்று விட்டது.

தற்போதைய உலகம் பல வகையில் தொலை தொடர்பை பயன்படுத்தி வேகமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது, விண்வெளியில் வேகமாக நகரும் தேவையற்ற செயற்கைக்கோள்கள் செயல்பாட்டை இழக்கவைக்கும், அந்த செயற்கைக்கோளின் தொலை தொடர்புகளை துண்டித்து ,அத்துடன் தொடர்பில் இருந்த அந்த நாட்டையும் அதோடு தொடர்பில் இருந்த வெளி நாட்டையும் செயல் இழக்க வைக்கும். இது போர் காலத்தில் நேரடியாக, மறைமுகமாக,மனித சக்தி , இழப்புகள் இல்லாமல் எதிரி நாட்டை செயல் இழக்க வைக்கும் .இதளால் தொலை தொடர்பை பயன் படுத்துவதற்க்கு முன்பு அந்த நாடு இருந்த நிலைக்கு தள்ளபடும் . Internet வழியாக செயல்படும் அனைத்து அலுவலகங்களும் செயல் இழக்கும் எனது கண்டுபிடிப்பு, நம் நாட்டை ஒரு வல்லரசாக மாற்றியுள்ளதுடன், வல்லரசுகள் தற்போது நம் நாட்டை மதிக்கின்றன. மிகக்குறைந்த செலவில் sarface to sarface ல் இதை பயன்படுத்தலாம்

தற்போது உலகில் ஐந்து வல்லரசு நாடுகள் உள்ளன. அதில் 3 நாடுகளில் இந்த கண்டுபிடிப்பு உள்ளது.மீதி இரண்டு நாடுகளில் இது இல்லை, ஆகவே நம்முடைய நாடு இராணுவத்தில் உலகில் இந்த மூன்றுக்கும் சமமான இடத்தை அடைந்துள்ளது. . நமது நாட்டை கையகப்படுத்தி விட்டு பல நூறு வருடங்களாக ஆட்சி செய்து மன்னர்களையும்,அரசர்களையும், மக்களையும் அடிமை படுத்திய அந்த அரசிடமும் இந்த Equipment தற்பொழுது இல்லை . இரண்டாம் உலகப் போரின்போது , நம் நாட்டையும் சென்னையையும் அச்சுறுத்திய நாடுகளிடம் இந்த Equipment இல்லை. எந்த ஒரு வல்லரசு நாடும் பூமத்திய ரேகை பகுதியில்இல்லை நமது நாடு உள்ளது ஆகவே , Space Station, Space Telescope, Communications Satellite ,Spy Satellite ஆகியவற்றை பயன் படுத்தும் நாடுகள், நமது நட்டின் ஆற்றலை பரர்த்து , அவர்கள் சிறிது யோசிக்கும் நிலையில் நம்நாடு தற்பொழுது இராணுவ ஆற்றலில் உயர்ந்து உள்ளது . இவற்றை பயன்படுத்தும் ஒரு வல்லாரசு அந்த நாட்டின் இராணுவசம்பந்தமான ஒரு Award ஐ நமது நாட்டிற்க்கு தற்போது வழங்கியுள்ளது எனவே நம் இந்தியர்கள் யாராவது வெளிநாடு சென்றால் ,அவர்கள் அங்கே நிமிர்ந்து செயல்பட வேண்டும் , வல்லரசு நாட்டில் வசிப்பவர்களை போல பேச வேண்டும்.

நமது நாட்டை சுற்றியுள்ள நாடுகளில் இதை பேன்று செய்வது கடினம் ஏன்ஏ ன்றால் . நமது நாட்டில் ஏற்கெனவே பல லட்சம் கோடி மதிப்பிலா DRDO அதனுடன் சில Department கள் இனைந்து பல ஆண்டுகளுக்கு முன்பே செயல்பட்டு கொண்டிருக்கின்றன அவைகளும் பல லட்சம் கோடி மதிப்பிலானவை .அவை பல வருடங்கள் நவீன தொழில்நுட்பத்தில் செயல்பட்டு கொன்டிருந்ததால் . என்னுடைய கண்டுபிடிப்பை எளிதாக செயல்படுத்த பட்டது.

அடுத்தது என்னுடைய Waypoint Trace Mover என்ற Equipment வேலை முடியும் நிலையில் உள்ளது. GPS செயற்கைக்கோள்களுடன் Link ல் செயல்படும் இந்த கண்டுபிடிப்பு மிகக் குறைந்த செலவில் செய்யலாம் ,இது செயல்படுத்தப்பட்டால், நமது நாட்டின் இராணுவம், இராணுவ சக்தியில் உலகில் முதலிடத்தில் அமையும்.

Waypoint என்பது பூமியை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் , ஒரு சதுர மில்லி மீட்டர்க்கு ஒரு waypoint என numberகள் தற்பொழுது செயற்கை கோள்கள் வழியாக Number கள் கொடுக்கப்பட்டுள்ளது . பூமியைச் சுற்றி 26 Satellites Link ல் செயல்பட்டு கொண்டிருக்கும் இந்த அமைப்பு ஒரு வல்லரசுக்கு உரிமையானது. நமது நாட்டு இராணுவம் சில வருடங்களுக்கு முன்பே அந்த வல்லரசிடம் இருந்து அதை பயன்படுத்து வதற்காக GPS, Soft ware ஐ விலைக்கு வாங்கி உள்ளது. GPS-Map ல் உலகிலுள்ள ஒரு இடத்தின் waypoint number ஐ எளிதாக தெரிந்து கொள்ளலாம். எள்னுடைய Equipment ல் தேவையான ஒரு இடத்தின் waypoint number ஐ Memmory பதிவு செய்தால் அந்த இடத்தை பார்த்து mission ஐ போகவைக்கும் , GPS -Satellite Link Automatic Equipment ஆகும், இது மலைகளுக்கு பின் பகுதியில் மறைவில் உள்ள target ஐ அடைவதற்க்கு நேராக செல்லாமல் தேவையான வட்ட பாதையில் சுற்றி செல்லும் சக்தி வாய்ந்தது. Radar ன் கண்காணிப்பில் உட்படாமல் செயல்படும். பல target களை Attended செய்து விட்டு மீண்டும் புறபட்ட இடத்திற்கு வந்தடைகிற ஆற்றல் பெற்றது. இதனால் இராணுவத்திற்கு இழப்புகள் ஏற்படாது. Paten certificate and DRDO's letter in http://www.xavierraja.com/linkswithgovtofindia.php
News paper in http://www.xavierraja.com/newspaper.php